“வரலாறு” என்பது ஒவ்வொரு மனிதன் மற்றும் சமூகத்தின் தனித்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் கூறும் வகையில் உள்ளன என்றால் அது மிகையாகாது. அவ்வகையான சிறப்புகளைப் பெற்ற வரலாற்றை அறிய முதலில் நாம் அனைவரும் எடுத்துக்கொள்வது தொல்லியல் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள், அயல்நாட்டவர் குறிப்புகள் போன்றவைகள் முதன்மை பெறுகின்றன.
இராமேஸ்வரத்தின் தொன்மை – தொல்லியல் அறிமுகம்
You can download the Annual Report by clicking
Download PDF